+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
நாம் அதைக் கேட்டவுடனே......கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கு விசுவாசம் வருகிறது என்பதை அறிவீர்களா? உங்கள் இதயங்கள் கரைந்து போகும் போது, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது கடினப்படுவீர்கள். நீங்கள் விசுவாசியாகவோ, பின்வாங்கிப் போனவராகவோ அல்லது நீங்கள் ஒருபோதும் தேவனை விசுவாசியாதவராகவோ இருந்தாலும்…
Read 76 times
உங்கள் சொந்த மனித வலிமையின் மீது விசுவாசத்தை வைக்காதீர்கள். வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தர் மீது உங்கள் விசுவாசத்தை வையுங்கள். ராகாப் ஒரு அபாயகரமான தீர்மானத்தை எடுத்தாள். எல்லோரும் இஸ்ரவேலின் தேவனை நிராகரித்தபோது, தான் தேவனை விசுவாசிப்பதாக முடிவு செய் செய்தாள்.
Read 84 times
நாம் அடுத்ததாக நோவாவின் கதாபாத்திரத்தைப் பார்க்கப் போகிறோம் - ஆதியாகமம் 6. ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு எதிராக பெரும் துரோகத்தை இழைத்த பின்பு, நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு சென்றதுடன் மக்களின் செய்கைகளும் தீமையாக இருப்பதை தேவன் காண்கிறார் என்பதை…
Read 79 times
நோவா நீதியைப் போதிப்பவர் என்று பைபிள் கூறுகிறது. சுற்றியிருப்பவர்களிடம் பேசியிருப்பார் ஆனால் மக்கள் விசுவாசிக்கவில்லை. மழை வரப்போகுது, வெள்ளம் வரப்போகுது, எல்லாமே அழிந்து போகப் போகுது என்று சொல்லிக்கொண்டே சென்றிருப்பார். ஆனால் மக்களோ, முட்டாளே எங்கள் வழியை விட்டு அப்பாலே போ…
Read 99 times
கர்த்தர் உங்கள் வாழ்க்கையை மென் மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்புகிறார். நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் அவர் சொன்னதின்படியே ஆகிறது. நாம் அவர் கூறிய வார்த்தைகளைப் பெறும்போது, நாம் வாழ்க்கையில் அதிகரிப்பு நடக்கப் போகிறது. நம் வாழ்வில் மகத்துவமான காரியங்கள் நடப்பதை…
Read 52 times
வாழ்க்கையை ரசித்து அனுபவிக்காதவர்களிடம் வழிகாட்டுதலைத் தேடாதீர்கள். தோல்வியடைந்தவர்களை பின்பற்றினால் உங்களால் வெற்றியாளனாக வாழ முடியாது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருவரை நீங்கள் பின்பற்றாவிட்டால் வெற்றியை அனுபவிக்க முடியாது.
Read 42 times
நாம் போதனை அமர்வுகளுக்கு வருவதற்குக் காரணம், தேவனுடைய வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்காகும். நீங்கள் தொடர்ந்தும் வார்த்தையைக் கேட்கும்போது, நீங்கள் போதகரைப் பின்பற்ற முடியும். உங்களுக்கு அவருடைய குரலைக் கேட்கக் கூடுமாவதுடன், மேலும், "இப்போதும் அவர் ஒரு நல்ல தேவன் என்பதை…
Read 49 times
உலகத்தைப் பின்பற்றுவதை விட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது நல்லது. இது சாலச் சிறந்தது, காரணம் உலகம் பிசாசின் அமைப்பு, அது சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் தேவனுடைய ராஜ்யத்தை ஒருபோதும் அசைக்க முடியாது. அசைக்கக்கூடியவைகள் அசைக்கப்படும்.
Read 30 times
தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் அவர் தாழ்மையுள்ளவர்களுக்கு அதிகதிகமானகிருபையையும் தருகிறார் என்பதே ஒரு கொள்கையாக இருக்கிறது. எனவே நீங்கள் தேவனிடமிருந்து பெற விரும்புவது அதிக கிருபையையா அல்லது எதிர்ப்பையா?
Read 23 times
1 தீமோத்தேயு 6:17 இல், "ஐசுவரியவான்களுக்குக் கட்டளையிடும்படிக்கு அல்லது பணக்காரர்களுக்குக் கற்பிக்கும்படிக்கு" கூறப்படுகிறது. "கட்டளையிடு" என்ற பதத்திற்கு "கற்பித்தல்" என்றும் பொருள். பணக்காரர்களுக்குக் இறுமாப்பு கொண்டவர்களாக இருக்காதபடிக்கு கற்பி.
Read 30 times
எபிரேயர் 11 ; 6, "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்துகிறது!
Read 64 times
வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலிலும், "அவர் இருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்" என்று நீங்கள் எப்போதும் சொல்ல வேண்டும். அவர் மெய்யாகவே உயிருடன் இருக்கிறார். அவர் இப்போது என்னுடன் இருக்கிறார்.
Read 17 times
வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் பயத்தைப் பற்றி பேசும்போது நீங்கள் "இல்லை, எனது தேவன் இருக்கவே இருக்கிறார்!" என உங்களால் கூற முடியும். அவர் ஒரு பலனளிக்கிற தேவனாக இருப்பதுடன் நான் பலன்களை அனுபவித்துக் கொண்டு நடக்கிறனாக இருக்கிறேன்.
Read 21 times
உங்களுக்கு இருப்பது தோல்வியடையும் விசுவாசம் இல்லை; வெற்றிபெறும் விசுவாசமே உங்களிடம் உள்ளது. நீங்கள் என்ன செய்வது என்று அறியாத சூழ்நிலையில் இருக்கும்போது, உங்கள் விசுவாசம் அந்த நிலைமையை வெல்லப் போகிறது. நள்ளிரவில் ஒரு சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொள்ளலாம்-உங்கள் விசுவாசம் வெல்லும்!
Read 20 times
தேவனுடைய வல்லமையோடு நாம் நாம் இணைவதற்கான ஒரே வழி விசுவாசத்தின் மூலமாக மட்டுமேயன்றி பயத்தின் மூலமாக அல்ல. நாம் பயத்தோடு நடக்கும்போது தேவன் பிரியப்படுவதில்லை. தேவன் பயம் அல்ல; தேவன் விசுவாசமாகும். நான் உங்களுக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை என்ஷ கர்த்தர்…
Read 19 times
என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நான் பார்க்கிறேன். சங்கீதம் 34 இல், உங்கள் அறிக்கைச் செய்தல்களுக்கு உங்களை உடைமையாக்குகிறது. "உன்னுடைய அதிசயம் உன் வாயிலேயே இருக்கிறது." என்று ஒரு பிரசங்கியார் ஒருமுறை கூறினார், என்னால் அதைச் சேர்க்கவோ, கழிக்கவோ, மாற்றவோ முடியாது;…
Read 17 times
நான் என் நாவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் நாக்கை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம். "அது எனக்குத் தெரியாது" என்று நீங்கள் கூறலாம். "என் வாயில் ஒரு அற்புதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை." "என் நாவில் நல்ல நாட்கள் இருப்பதை…
Read 11 times
உங்கள் வாயிலிருந்து வருபவற்றை வாரத்தையாகப் பேசுங்கள். நீங்கள் விசுவாசிப்பதை வாய்மொழியாக கூற வேண்டும். உங்கள் முன்னிலையில் முட்டுக்கட்டைகள் இருக்கும் போது, அவற்றை நோக்கிப் பேசுங்கள். இயேசு, மலையைச் சுற்றி வருவதை விட்டு விட்டு, மலையிடம் பேசு என்றார். மாற்கு 11 க்கு…
Read 9 times
உனது மலைக்கு எதிராக இப்படித்தான் பேசுவது "சோர்வே நான் இப்போது உன்னோடு பேசுகிறேன்!" "சோர்வின் ஆவியே, இப்போது இயேசுவின் நாமத்தில் போ!" "பயமே, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்; இயேசுவின் நாமத்தில் போ!" "இயேசுவின் நாமத்தில் சோம்பலே, போ!" "சகலவித நோயின் ஆவியே…
Read 9 times
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர் தான் இப்போது உங்களில் வாசம்பண்ணிக் கொண்டிருக்கிறார். உங்களிடம் விசுவாசத்தின் ஆவி உள்ளது. இது பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷமாகும். அதற்காகவே நாம் விசுவாசிக்கப் போகிறோம்: ஏனென்றால் சபையானது பல ஆண்டுகளாக கடைபிடித்துக் கொண்டு வரும்…
Read 9 times
பாரிய மனந்திரும்புதலும் பாரிய மறுசீரமைப்பும் மற்றும் மெய்யான குணப்படுத்துதல்களும் நடைபெறப் போகின்றன. மக்கள் தேவனின் வல்லமையை அனுபவிக்கப் போவதோடு, அவர்கள் அதிசயத்திற்கு மேல் அதிசயங்களைக் காணப் போகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்கள் நடைப் பெறப்போகின்றன.
Read 6 times
"தேவன் நம்மை வாழ்க்கையில் வெற்றியாளர்களாக ஆக்குவார்" என்று ஒருபோதும் எங்களுக்கு கூறப்பட்டிருக்கவில்லை. எங்களுக்கு கூறியதெல்லாம் "வாழ்க்கையில் நடக்க வேண்டியது என்று இருப்பின் அதுவே நடக்கும்" என்றே கூறக் கேட்டருக்கிறோம்.. "தேவனுடைய வீட்டில் நம்பிக்கை இருக்கிறது என்றோ, உங்கள் வார்த்தைகளால் காரியங்களை மாற்ற…
Read 10 times
2 கொரிந்தியர் 4:13 "நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, அதே விசுவாச ஆவியை நாங்கள் கொண்டிருக்கிறோம்; நாங்களும் விசுவாசிக்கிறோம், ஆகையால் பேசுகிறோம்." எங்களிடம் அதே விசுவாச ஆவி இருக்கிறது! பழைய ஏற்பாட்டின் அனைத்து பரிசுத்தவான்களுக்கும் இருந்த அதே விசுவாச…
Read 7 times
வேதத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் இயேசுவில் இருப்பதால் தேவனுடைய வாக்குத்தத்தங்களை தொடர்ந்தும் பேசுங்கள். "நான் பாரிய மனந்திரும்புதலையும் வெகுஜன மறுசீரமைப்பையும் பார்க்கப் போவதால் எனது வார்த்தைகளை தேவனுடைய வார்த்தையுடன் வரிசைப்படுத்துவேன்” என இந்த வருடம் திடசங்கற்பம் பூணுங்கள்.
Read 1 times