+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

ஆபிரகாம்  தேவனிடமிருந்துஅந்த வாக்குறுதியைப் பெற்றார். “நான் உன்னைப் பல தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கினேன்” என்று வேதம் கூறுவதே அதன் அர்த்தம்.    

அவர் நம்முடைய முன்மாதிரியும்  விசுவாசத்தின் தந்தையுமாக இருக்கிறார். ஏனென்றால் தேவனுடைய பிரசன்னத்தில் தேவனால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்றும் இல்லாதவற்றை உள்ளதாக்கவும் அவரால் கூமென்பதையும்வெர் விசுவாசித்தார். 

ஏசாயா 51:2 ல் கர்த்தர் கூறுகிறார், " உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.."

தேவன் தாமே தம்முடைய மகத்தான பொக்கிஷமாகிய அவருடைய குமாரனைப் பரிசாகக் கொடுத்ததன் மூலமாக அவருடைய அன்பை நிரூபித்திருக்கிறார் தேவன் நம் அனைவருக்கும் பலியாக அவரைத் தாராளமாகச் செலுத்தியதால், அவர் நமக்கு வழங்க வேண்டியதை வழங்காமலிருக்க மாட்டார். ரோமர் 8:32